யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. போதிய போசாக்கின்மை உயிரிழந்த குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆண் குழந்தை மூச்சயர்ந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளது. சிசுவின் மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி … Continue reading யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed